தற்போதைய செய்திகள்

மே 4 முதல் உள்நாடு, ஜூன் 1 முதல் வெளிநாடு விமான சேவை: ஏர் இந்தியா

DIN

நாட்டில் மே 4 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட தடங்களில் உள்நாட்டு விமான சேவைகளுக்கான முன்பதிவை ஏர் இந்தியா தொடங்கியுள்ளது.

மேலும், ஜூன் 1 ஆம் தேதி முதல் வெளிநாடுகளுக்கான விமான சேவைகளுக்கு முன்பதிவை ஏர் இந்தியா தொடங்கியுள்ளது. 

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டதுடன், ரயில், விமானப் போக்குவரத்தும் முடக்கப்பட்டிருந்தது.

இரு தவணைகளாக அறிவிக்கப்பட்ட ஊரடங்குகள், வரும் மே 3 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகின்றன.

வரும் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மே 4 முதல் இந்தியாவுக்குள் விமானப் போக்குவரத்து தொடங்குவதற்கான ஆயத்தங்களைத் தொடங்கியுள்ள ஏர் இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் பாஜக - பிஜேடி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

‘கோவேக்ஸின்’ செலுத்திக்கொண்ட 30% பேருக்கு உடல்நல கோளாறு: ஆய்விதழில் தகவல்

பள்ளி மாணவா் தொடா் விடுப்பு குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவலளிக்க வேண்டும் -தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

‘பயிா் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம்’

ஜாமீன் கோரி கவிதா மனு: சிபிஐக்கு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT