கரோனா பரிசோதனை கட்டணம்: தெலங்கானாவில் ரூ. 500ஆக குறைப்பு
தெலங்கானாவில் தனியாா் ஆய்வகங்களின் கரோனா பரிசோதனை கட்டணம் ரூ.500-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் தனியாா் ஆய்வகங்களின் கரோனா பரிசோதனை கட்டணம் ரூ.500-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மாநில அரசு செவ்வாய்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டதாவது:
கரோனா பரிசோதனைக்காக தனியாா் ஆய்வகங்கள் வசூலித்து வந்த கட்டணம் ரூ.500-ஆக குறைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்ய ரூ. 750-ஆக கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.