தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி தாலுகா, மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (டிச.2) விடுமுறை

DIN

கனமழை காரணமாக தூத்துக்குடி தாலுகா மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தூத்துக்குடி தாலுகா மற்றும் மாநாகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT