நாட்டில் புதிதாக 6,650 பேருக்கு கரோனா தொற்று 
தற்போதைய செய்திகள்

நாட்டில் புதிதாக 6,650 பேருக்கு கரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6650 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6650 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6650 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி 7051 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 374 பேர் பலியாகியுள்ள நிலையில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,79,133ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 3,42,15,997 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 77516 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT