முகப்பு
தற்போதைய செய்திகள்

அருணாசலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவு

அருணாசல பிரதேசத்தில் உள்ள மேற்கு காமெங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6ஆகப் பதிவு
பகிர்:


அருணாசல பிரதேசத்தில் உள்ள மேற்கு காமெங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.6 -ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுவரை உயிர்ச்சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →