தற்போதைய செய்திகள்

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிமுக என்.முருகுமாறன் முன்னிலை

DIN


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக வேட்பாளருமான என்.முருகுமாறன் முன்னிலையில் உள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தனி தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணும் பணியானது ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது.  

வாக்கு எண்ணிக்கை முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் என்.முருகுமாறன், திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் எம்.சிந்தனைசெல்வனை விட  830 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
என்.முருகுமாறன் (அதிமுக) - 3561
எம்.சிந்தனைசெல்வன் (விசிக) - 2731 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT