முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5ஆக பதிவு

இந்தோனேசியாவின் அமாஹாயில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5ஆக பதிவு
பகிர்:

இந்தோனேசியாவின் அமாஹாயில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 5.5-ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம்  அமாஹாய்க்கு கிழக்கே 219 கிமீ தொலைவில் உணரப்பட்டது.

இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →