தற்போதைய செய்திகள்

அடுத்த 10 வருடங்களுக்கான முக்கியமான மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் யார்?

DIN

மும்பை: அடுத்த 10 வருடங்களுக்கான முக்கியமான மும்பை இந்தியன்ஸ் அணி வீரராக திலக் வர்மா இருப்பாரென முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதன் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் நேரலையில் இர்பான் பதன் கூறியதாவது :

ஒரு இளைஞர் தைரியமாக ஒரு அணிக்காக விளையாடும்போது அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்கிறார். மும்பையின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மா அப்படியான வீரர். இவ்வாறான இடது கை வீரர் கிரிக்கெட்டில் தங்கம் போன்றவர். இவர் இன்னும் 10 ஆண்டுகள் மும்மைக்கு ஆடக்கூடிய தகுதி இருக்கிறது. 

ஹர்பஜன் சிங் திலக் வர்மா மற்றும் பிரிவிஸ் ஆகியோர் அடுத்த 10 ஆண்டுகள் மும்பை அணிக்கு விளையாட வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT