தற்போதைய செய்திகள்

இன்று (டிச.5) ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணைப் படி மெட்ரோ ரயில் இயக்கப்படும்

DIN

சென்னை: மிக்ஜம் புயல் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச.5) ஒரு நாள் மட்டும் ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணைப் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை (டிச.5) காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 முதல் 10 மணி வரை 10 நிமிஷங்கள் இடைவெளியிலும், மதியம் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிஷங்கள் இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிஷங்கள் இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT