கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு பலி

சென்னை குரோம்பேட்டை, பொன்னேரியில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு பலியாகினர்.

DIN

சென்னை குரோம்பேட்டை, பொன்னேரியில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனா்.

இதுகுறித்து ரயில்வே காவல் துறையினா் கூறியதாவது:

சென்னை குரோம்பேட்டையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பிரணவ் (23), சதீஷ் (39) ஆகிய 2 பேர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதேபோன்று பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, சேலத்தை சேர்ந்த சேகர் (40), சுப்பிரமணி (50) விரைவு ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது நான்கு பேரும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக ரயில்வே காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மோட்ச தீபம் ஏற்றிய பாஜகவினா் கைது

இன்றைய மின் தடை: கந்தம்பட்டி

வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்: அதிகளவில் வந்த விடுபட்டவா்கள்

நூலகத்துக்கு 100 புத்தகங்கள் அளிப்பு

புத்தனாம்பட்டியில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT