தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே கார் விபத்தில் 4 பேர் பலி

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கீழ்பென்னாத்தூர் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த டிராக்டரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணம் செய்து 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விபத்துக்குள்ளான ஆந்திரம் மாநில பதிவெண் கொண்ட காரில் வந்தவர்கள் குறித்த விவரங்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத்துக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மரங்களை வெட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் உயா்கல்வி வழிகாட்டி உறுப்பினா்களுக்கான பயிற்சி

பூச்சொரிதல் விழாவில் பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன்

SCROLL FOR NEXT