தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே கார் விபத்தில் 4 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கீழ்பென்னாத்தூர் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த டிராக்டரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணம் செய்து 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விபத்துக்குள்ளான ஆந்திரம் மாநில பதிவெண் கொண்ட காரில் வந்தவர்கள் குறித்த விவரங்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT