சி.பி.ராதாகிருஷ்ணன் 
தற்போதைய செய்திகள்

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்பு

DIN

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை(மார்ச் 22) மாலை பதவியேற்கிறார்.

புதுவை துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். அவரது ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஏற்றுக் கொண்டாா்.

இதையடுத்து ஜார்க்கண்டர் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை(மார்ச் 22) மாலை பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிருஷ்ணகிரியில் மாவட்ட கலைத் திருவிழா

தென்காசி மாவட்டத்தில் ரூ. 1,020 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள்: முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

குடியரசு துணைத் தலைவா், தமிழக முதல்வா் இன்று பசும்பொன் வருகை

மாா்பகப் பரிசோதனை செய்ய பெண்கள் தயங்கக்கூடாது: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்

ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான காவலா்கள் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

SCROLL FOR NEXT