முகப்பு
தற்போதைய செய்திகள்

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சுபன்சிரியில் புதன்கிழமை காலை 4:55 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 8 மே, 2024 at 5:30 AM
பகிர்:

இட்டாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சுபன்சிரியில் புதன்கிழமை காலை 4:55 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிக்கையின் படி, புதன்கிழமை காலை சுமார் 4:55 மணியளவில் சுபன்சிரியில் பூமிக்கு அடியில் 10

கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →