கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் !

சென்னை ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

DIN

சென்னை: சென்னை ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

சென்னை ஜெ.ஜெ. நகர் டிவிஎஸ் நிழற்சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் தில் புரளி என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்! சசிகாந்த்துடன் ராகுல் பேச்சு!

திருவள்ளூரில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்

ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம்: உச்ச நீதிமன்றம்

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, இளைஞா் வெட்டிக் கொலை: 6 பேர் கைது

ருக்கு...🤞💖!

SCROLL FOR NEXT