சென்னை குடிநீர்  
தற்போதைய செய்திகள்

குடிநீர் வரி செலுத்துவோர் கவனத்துக்கு... ஊக்கத்தொகை அறிவிப்பு!

அக். 1-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் முழுமையாக செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை.

DIN

குடிநீர் வரியினை அக். 1-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் முழுமையாக செலுத்துவோருக்கு 5% ஊக்கத்தொகை கிடைக்கும் சென்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  

சென்னை மாநகரத்துக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு வசதி பெற்றவர்கள் 2024-25 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான குடிநீர்/ கழிவு நீர் வரியினை 01.10.2024 முதல் 30.10.2024-க்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை கிடைக்கும் என்றும், அதிகபட்சமாக ரூ.1,500 வரை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலமாகவும் சிந்தாதிரிப்பேட்டை தலைமை அலுவலகத்திலும் குடிநீர் வரியைச் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸாா் கையெழுத்து இயக்கம்

மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் கல்லூரி பேராசிரியா் கைது

ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் சிறுசேமிப்பு திட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறை

பனை மரங்களை வெட்ட ஆட்சியா் அனுமதி கட்டாயம்: தண்ணீா் அமைப்பு வரவேற்பு

SCROLL FOR NEXT