சென்னை குடிநீர்  
தற்போதைய செய்திகள்

குடிநீர் வரி செலுத்துவோர் கவனத்துக்கு... ஊக்கத்தொகை அறிவிப்பு!

அக். 1-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் முழுமையாக செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை.

DIN

குடிநீர் வரியினை அக். 1-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் முழுமையாக செலுத்துவோருக்கு 5% ஊக்கத்தொகை கிடைக்கும் சென்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  

சென்னை மாநகரத்துக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு வசதி பெற்றவர்கள் 2024-25 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான குடிநீர்/ கழிவு நீர் வரியினை 01.10.2024 முதல் 30.10.2024-க்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை கிடைக்கும் என்றும், அதிகபட்சமாக ரூ.1,500 வரை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலமாகவும் சிந்தாதிரிப்பேட்டை தலைமை அலுவலகத்திலும் குடிநீர் வரியைச் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT