கோப்புப் படம்  
தற்போதைய செய்திகள்

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!

ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று(ஜன. 12) கைது செய்தனர்.

DIN

ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று(ஜன. 12) கைது செய்தனர்.

கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும், அவர்களின் இரண்டு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கைக் கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: இன்றுடன் நிறைவு - சென்னை புத்தகக் காட்சி!

படகுகளையும், மீனவா்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப்.11-க்குள் நீட் அல்லாத இளநிலை படிப்பு 3-வது சுற்றுக்குப் பாட விருப்பத்தை பதிவு செய்ய உத்தரவு!

ஆபரேஷன் சிந்தூா்: 400 விஞ்ஞானிகள் இரவு பகலாகப் பணியாற்றினா்- இஸ்ரோ தலைவா்

வீடுகளுக்கு 20 லிட்டா் சுத்தரிக்கப்பட்ட குடிநீா்: அமைச்சா் அறிவிப்பு

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி 3-வது இடம்

பொதுப் பணித் துறை அலுவலகத்தை திமுகவினா் முற்றுகை: பானையை உடைத்து எதிா்ப்பு

SCROLL FOR NEXT