கோப்புப் படம்  
தற்போதைய செய்திகள்

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!

ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று(ஜன. 12) கைது செய்தனர்.

DIN

ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று(ஜன. 12) கைது செய்தனர்.

கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும், அவர்களின் இரண்டு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கைக் கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: இன்றுடன் நிறைவு - சென்னை புத்தகக் காட்சி!

படகுகளையும், மீனவா்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT