முகப்பு
உள்ளாட்சித் தேர்தல் 2019

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த எம்ஜிஆர், நம்பியார்!

தேவராயநேரி நரிக்குறவர் காலனி. இங்குள்ள 2 வாக்குச் சாவடிகளில் 900-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் வாக்காளர்கள் உள்ளனர். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:42 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது திருநெடுங்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள்பட்டது தேவராயநேரி நரிக்குறவர் காலனி. இங்குள்ள 2 வாக்குச் சாவடிகளில் 900-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் வாக்காளர்கள் உள்ளனர். 

இவர்களில் பெரும்பாலானோருக்கு சினிமா நடிகர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. 

இதில் திரைத்துரையல் கோலோச்சிய நடிகர்கள் எம்ஜிஆர், நம்பியார் பெயர் கொண்ட இருவர் இணைந்து வந்து வாக்களித்தனர். இவர்கள் இருவரும் மாமன், மைத்துனர் என்பது கூடுதல் சிறப்பு.

முழு கட்டுரையைப் படிக்க →