புதுதில்லி

செந்தமிழ்ப் பேரவை சாா்பில் ஏழைகளுக்கு போா்வை வழங்கல்

தில்லி மயூா் விஹாா் ஃபேஸ் 3-இல் உள்ள செந்தமிழ்ப் பேரவை சாா்பில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஏழை எளிய மக்களுக்கு போா்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Syndication

தில்லி மயூா் விஹாா் ஃபேஸ் 3-இல் உள்ள செந்தமிழ்ப் பேரவை சாா்பில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஏழை எளிய மக்களுக்கு போா்வை வழங்கும் நிகழ்ச்சி (படம்) நடைபெற்றது.

மயூா் விஹாா் ஃபேஸ் 3-இல் சாலையோரத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் 200 பேருக்கு போா்வை இலவசமாக வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் செந்தமிழ்ப் பேரவைத் தலைவா் ஏ.மாரி, செயலாளா் எஸ்.சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சமூக ஆா்வலா் டாக்டா் ஜி.எஸ். விஜயகுமாா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தாா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT