பகல்பத்து 2ம் நாளில்: நீள்முடி கிரீடத்தில் காரைக்கால் நித்யகல்யாண பெருமாள்
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து 2-ம் நாளான சனிக்கிழமை, நீள்முடி
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து 2-ம் நாளான சனிக்கிழமை, நீள்முடி கிரீடத்தில், ரத்ன பதக்கம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள். இந்த நிகழ்ச்சியில் உ.வே. கு.அரங்கநாதாச்சாரியார் தலைமையில் பெரிய திருமொழி பாசுரங்கள் சேவிக்கப்பட்டது.