ஆன்மிகம்

சென்னை சந்தான சீனிவாசப் பெருமாள் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்

தினமணி

சென்னை முகப்பேரில் உள்ள சந்தான சீனிவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சந்தான சீனிவாசப் பெருமாள் கோயிலின் முதலாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா துவங்கியது. இதனை முன்னையிட்டு இன்று காலை 6.00 மணிக்கு துவஜாரோகணம் எனும் கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் உற்சவ கோலத்தில் வந்த பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழா ஜூன் 28-ம் தேதி திருமஞ்சனம், நாச்சியார் புறப்பாடுடன், இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT