ஆன்மிகம்

மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் வருண ஜபம்

தினமணி

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி மற்றும் குடிநீர்த் தட்டுப்பாட்டையொட்டி, மழை வேண்டி, மயூரநாதர் கோயிலில் வருண ஜபம் நடத்தப்பட்டது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில், கடந்த மே மாதம் 17-ம் தேதி வருண ஜபம் செய்யப்பட்டது.

அப்போது, திருஞானசம்பந்தரின் மேக ராகக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த தேவாரப் பாடல்கள் பாடப்பட்டன. நடைபெற்ற வருண ஜபத்தில் திரளானோர் பங்கு பெற்றனர்.

- வசந்த் போத்வால்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT