சேத்துப்பட்டு அருள்மிகு ஸ்ரீ கருக்காத்தம்மன் திருக்கோயிலில் 04.02.18 அன்று மாலை 6.00 மணியளவில் தெய்வ அனுக்கிரஹம் பக்திப் பரவச மாத இதழ் வெளியிடப்படுகின்றது.
திரு. பன்னீர்செல்வம் முன்னிலையில், நீதிபதி டாக்டர் பி.ஜோதிமணி தலைமை வகிக்கிறார். திருமதி ஜெயந்தி பன்னீர்செல்வம், திருமதி டாக்டர் C.கீதா ஹரிப்பிரியா முதல் பிரதி பெற்று வாழ்த்துரை வழங்குகிறார்கள்.