ஆன்மிகம்

கோ பூஜை, ஸ்ரீசுத்தம், லலிதா சகஸ்ரநாம பாராயணத்தில் கலந்துகொள்ள வேண்டுமா? 

தினமணி

சென்னை, நீலாங்கரையில் அப்பயதீட்சதர் பவுண்டேஷன் சார்பில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அனிமல் வெல்பர் வளாகத்தில் மாட்டுப் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற உள்ளது. 

இதனையொட்டி, ஜனவரி 15-ம் தேதி மாலை 4.00 மணியளவில் கோ பூஜை, ஸ்ரீசுத்தம், லலிதா சகஸ்ரநாம பாராயணம் போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன. பழைய பல்லாவரம் பகுதியில் உள்ளவர்கள் மற்றும் விரும்பமுள்ளவர்கள், டாக்டர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெறும் பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம்: #3, 9th cross street, Sri Kapaleeswara Nagar, Neelankarai, Chennai - 115 (near niligiris)

மேலும் தகவல்களுக்கு ஸ்ரீநிவாஸன் - 97910 19450 / 90803 80508 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT