நிகழ்வுகள்

நாளை கும்பாபிஷேகம் காணும் இரண்டு கோயில்கள் 

தினமணி

நாகை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, சேமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துவரும் அருள்மிகு பார்வதி அம்பிகா சமேத அகஸ்தீஸ்வர சுவாமி ஆலயத்தில் அனைத்து விமான கோபுரங்களுக்கும் மஹாகும்பாபிஷேகம் 01.07.2018, காலை 9.00 -10.00 மணிக்குள் சிறப்பாக நடைபெறுகின்றது.

மேலும் சேமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயிலிலும் 01.07.2018, காலை 10.15 -11.15 மணிக்குள் மஹாசம்ப்ரோக்ஷணம் நடைபெறுவதுடன் அன்றைய தினமே மாலையில் திருக்கல்யாணமும் கருடசேவையும் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.

தொடர்புக்கு: 94424 21681 / 94864 89449.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT