தரங்கிணீ மஹோத்ஸவம்!
வரகூர் புண்ணியபூமி டிரஸ்ட் சார்பில் ஸத்குரு ஸ்ரீநாராயண தீர்த்தர் ஆராதனையை முன்னிட்டு...
வரகூர் புண்ணியபூமி டிரஸ்ட் சார்பில் ஸத்குரு ஸ்ரீநாராயண தீர்த்தர் ஆராதனையை முன்னிட்டு, "சென்னையில் வரகூர்' என்ற பெயரில் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணீ கீதங்கள், வேதபாராயணம் நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி கோயில் அருகேயுள்ள ஸ்ரீராஜகோபால் ஸ்வாமி சத்திரத்தில் மார்ச் 4,5-ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு - 95000 48872.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.