செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18 படிக்கு சிறப்பு பூஜை

DIN

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு 18 படி பூஜை நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பனுக்கு செவ்வாய்க்கிழமை காலை வழக்கமான பூஜைகளுடன் உதய அஸ்தமன பூஜை, அஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து தந்திரிகண்டரரு ராஜீவரு இரவு 18 படிக்கு பூஜை நடத்தினார். ஜனவரி 19-இல் ஜயப்பன் சாந்தசொரூபனாக காட்சிதருவார். அன்று ஐயப்பனுக்கு அபிஷேகம், பூஜை நடைபெறாது.
20ஆம் தேதி பந்தள மன்னர் மட்டும் சுவாமி தரிசனம் செய்வார். அதன்பிறகு கோயில் நடை அடைக்கப்பட்டு மகரஜோதி விழா நிறைவடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT