செய்திகள்

தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் வரும் 29-ல் எதிர்ச்சேவை

DIN


உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை பெருவிழாவில் அழகர் கோயிலில் உள்ள கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் மதுரைக்கு வருவதையொட்டி மண்டகப் படிகளில் பந்தலுக்கான கொட்டகை போடும் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் நடைபெற்றது. 

திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அழகர் கோயிலில் உள்ள கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாளின் சித்திரைத் திருவிழா நடைபெற இருக்கிறது. 

இந்த மண்டகப்படிகளில் பந்தல் போடுவதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று தொடங்கியது. வேத மந்திரங்கள் ஓதக் கொட்டகை போடுவதற்கான முகூர்ததகால் நடப்பட்டது. 

வரும் 29-ம் தேதி எதிர்ச்சேவையும், 30-ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT