செய்திகள்

திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ தரிசன டிக்கெட் முன்பதிவு ஜூலை 10 முதல் தொடக்கம் 

தினமணி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவுக்கான தரிசன டிக்கெட் முன்பதிவு ஜூலை 10-ம் தேதி முதல் தொடங்குகிறது. 

இந்தாண்டு அக்டோபர் 10-ல் துவங்கி அக்டோபர் 18 வரை புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. அக்.18-ல் கருட சேவை நடைபெறுகிறது. 

அக்டோபர் மாதத்துக்கான தரிசன டிக்கெட் மற்றும் தங்கும் விடுதி வசதி முன்பதிவு ஜூலை 10-ம் தேதி முதல் துவங்குகிறது. 

முன்பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT