செய்திகள்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளுக்கு கோலாகலமாக நடந்தேறிய கும்பாபிஷேகம்

DIN

திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாள் கோயிலில் இன்று காலை விமரிசையாக மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில் கடந்த 7-ம் தேதி வேத திவ்ய பிரபந்தாதிகள் தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நாளான இன்று அதிகாலை புண்யாகவாசனம், விஸ்வரூபம், அக்னி 

ஆராதனம், கும்ப ஆராதனம் செய்து மகா பூர்ணாஹூதி முடிந்து கடம் புறப்பாடாகி காலை 9.30 மணிக்குள் கிழக்கு ராஜகோபுரம் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக் கோயில் நிர்வாகத்தினர்கள் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT