செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் ஜூன் 26-ல் ஆனி ஊஞ்சல் உற்சவம் 

DIN

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா நேற்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. 

உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைக்குப் பின்னர் சுவாமி கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

இதைத்தொடர்ந்து வரும் 26-ம் தேதி ஊஞ்சல் விழாவும், ஜூன் 27-ல் உச்சிகால பூஜையின்போது மூலவர்கள் பரிவார மூர்த்திகளுக்குப் பூஜை நடைபெறும். அன்றிரவு யானை மண்டபத்தில் உற்சவர் எழுந்தருளி, கோயில் யானை தெய்வானைக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்படும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

SCROLL FOR NEXT