செய்திகள்

கொல்லங்குடி காளியம்மன் கோயிலில் மார்ச் 23-ல் பங்குனி திருவிழா தொடக்கம்

DIN


சிவகங்கை அருகே கொல்லங்குடி காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 23-ல் தொடங்கி ஏப்ரல் 3 வரை நடைபெறுகிறது. 

கொல்லங்குடி அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அந்தவகையில், இந்தாண்டு மார்ச் 23-ல் கொடியேற்றத்துடன், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடக்கின்றன. 

இதையொட்டி, தினமும் ஒரு வாகனத்தில் அன்னை வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏப்ரல் 1-ம் தேதி தேரோட்டமும், ஏப்ரல் 2-ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT