செய்திகள்

பிரதிஷ்டை தினத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளைத் திறப்பு

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தினத்தையொட்டி மே 25-ம் தேதி நடை திறக்கப்படுகிறது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி ஐயப்பனை சபரிமலையில் குடியமர்த்தி பிரதிஷ்டை செய்ததன் நினைவாக ஆண்டுதோறும் பிரதிஷ்டை தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு வருகிற 25-ம் தேதி கொண்டாடப்படுவதை சபரிமலை ஐயப்பன் கோயில் (வியாழக்கிழமை) நாளை மாலை நடை திறக்கப்படுகிறது. 

மே 25-ம் தேதி பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். படி பூஜைக்கு பின் இரவு 10.30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT