செய்திகள்

36-வது நாளில் மெஜந்தா நிறப் பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்!

அத்திவரதர் பெருவிழாவின் 36-வது நாளான இன்று மெஜந்தா நிறப் பட்டாடையில்..

தினமணி

அத்திவரதர் பெருவிழாவின் 36-வது நாளான இன்று மெஜந்தா நிறப் பட்டாடையில் செண்பக பூ மற்றும் மல்லிகைப் பூ மாலைகள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

இன்று மக்கள் அனைவராலும் பகிரப்பட்டும், பேசப்பட்டும் வருகிற செய்தி என்றால் அது அத்திவரதர் தான். கடந்த 31 நாளாக சயன கோலத்திலும், இன்றுடன் 5-வது நாளாக நின்ற கோலத்திலும் காட்சியளித்து வருகிறார். 

அத்திவரதரை காணத் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சியில் குவிந்து வருகின்றனர். கடந்த 35 நாள்களில் 50 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் தரிசித்துச் சென்றுள்ளனர். இன்று காலை 5 மணியிலிருந்தே பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். 

நேற்று ஒரே நாளில் மட்டும் 2.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் தரிசன நேரம் 11.30 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இன்றும் தரிசன நேரம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

36-வது நாளில் மெஜந்தா நிறப் பட்டாடையில் காட்சியளித்தார் அத்திவரதர் 

அத்திவரதர் பெருவிழாவின் 36-வது நாளான இன்று மெஜந்தா நிறப் பட்டாடையில் செண்பக பூ மற்றும் மல்லிகைப் பூ மாலைகள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

இன்று மக்கள் அனைவரால் பகிரப்பட்டும், பேசப்பட்டும் வருகிறதென்றால் அது அத்திவரதர் தான். கடந்த 31 நாளாக சயன கோலத்திலும், இன்றுடன் 5-வது நாளாக நின்ற கோலத்திலும் காட்சியளித்து வருகிறார். 

அத்திவரதரை காணத் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சியில் குவிந்து வருகின்றனர். கடந்த 35 நாள்களில் 50 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் தரிசித்துச் சென்றுள்ளனர். இன்று காலை 5 மணியிலிருந்தே பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். 

நேற்று ஒரே நாளில் மட்டும் 2.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் தரிசன நேரம் 11.30 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இன்றும் தரிசன நேரம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு செயலியுடன் கைப்பேசிகள்

பெரியாா் பல்கலை.யில் வரும் 5-ஆம் தேதி 24-ஆவது பட்டமளிப்பு விழா

கூலி உயா்வு வழங்கக் கோரி கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் மனு

‘என் ஊா் - என் கனவு’ திட்டம்: செயல் திட்டம் தயாரிப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டம்

விவசாயி வீட்டில் நகை திருட்டு

SCROLL FOR NEXT