செய்திகள்

காப்பு கட்டுதலுடன் தொடங்கியது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி ஊஞ்சல் உற்சவம்

தினமணி

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 

உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரமாகி காப்பு கட்டப்பட்டது. சிறப்பு தீபாராதனைக்குப் பின் சுவாமி கோயில் ஆஸ்தான மண்டபத்தை வலம் வந்து திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினார். 

ஊஞ்சல் திருவிழா ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 16 உச்சிகால பூஜை நடைபெறுகிறது. ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT