செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாளை பூச்சொரிதல் விழா

DIN

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நாளை (மார்ச் 10) நடைபெறுகிறது.

விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை  அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் முடித்து, காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்புக் கட்டுதலுடன் தொடங்கி பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை  இந்து சமய அறநிலையத்துறை தஞ்சாவூர் மண்டல இணை ஆணையரும், சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையருமான (பொ) தென்னரசு, கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT