செய்திகள்

திருமுருகன் பூண்டியில் 25 தலை, 50 கைகளுடன் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட சிலை

DIN


திருமுருகன் பூண்டியில் 25 தலை, 50 கைகளுடன் செதுக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மகா சதாசிவ மூர்த்தி சிலை சிவகங்கை மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 

திருப்பூரை அடுத்த திருமுகன்பூண்டி சுற்றுவட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைக் கூடங்கள் உள்ளன. அங்குச் செதுக்கப்படும் சிலைகள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இந்நிலையில், தற்போது அங்குள்ள ஒரு சிற்பக் கலைக்கூடத்தில் 25 தலை 50 கைகளுடன் கூடிய மகா சதாசிவ மூர்த்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. மேலும், 11 தலைகள் கொண்ட சுப்பிரமணிய சாமி சிலையையும் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. இந்த இரு சிலைகளும் கடந்த ஆறு மாத காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த இரு சிலைகளையும் சிவகங்கை - சொக்கநாத புரத்தில் உள்ள பிரத்தியங்கர தேவி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT