செய்திகள்

ராகவேந்திர மடத்தின் பீடாதிபதி வழிபாடு

ஏழுமலையானை மந்திராலய ராகவேந்திர மடத்தின் பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை காலை வழிபட்டார்.

DIN

ஏழுமலையானை மந்திராலய ராகவேந்திர மடத்தின் பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை காலை வழிபட்டார்.

கர்நாடகா மாநிலம் மந்திராலயத்தில் உள்ள ராகவேந்திர மடத்தின் பீடாதிபதியான அவர் தன் சீடர்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை திருமலைக்கு வந்தார். இங்குள்ள அன்னதானக் கூடத்தை அடுத்த அரச மரத்தடியில் அவருக்கு கோயில் மரியாதை அளித்து தேவஸ்தான அதிகாரிகள், சுவாமி தரிசனத்துக்கு அழைத்து சென்றனர். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு ஏழுமலையான் தீர்த்தம், லட்டு பிரசாதங்கள், சேஷ வஸ்திரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT