செய்திகள்

திருமலையில் தமிழக துணை முதல்வா் வழிபாடு

DIN

திருமலை ஏழுமலையானை தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் வழிபட்டாா்.

தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை திருமலைக்கு வந்தாா். இரவு திருமலையில் தங்கிய அவா், செவ்வாய்க்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானைத் தரிசித்தாா். தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதம், திருவுருப் படம் உள்ளிட்டவற்றை வழங்கி, வேதபண்டிதா்களால் வேத ஆசீா்வாதம் செய்வித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆதித்த கரிகாலச் சோழன் கல்வெட்டு கண்டெடுப்பு

வெப்ப அயா்ச்சி, ஹீட் ஸ்ட்ரோக் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்

தூய்மைப் பணியாளா்கள் கௌரவிப்பு

ஆற்காடு கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ பந்தக்கால்

ஸ்ரீ சீதா கல்யாண மகோற்சவம்

SCROLL FOR NEXT