திருமலையில் 17,752 போ் தரிசனம்
திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 17,752 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:12 PM
திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 17,752 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இவா்களில் 5,869 போ் முடிகாணிக்கை செலுத்தினா். ஆன்லைன் மூலம் 16 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
காலை 6 மணி முதல் 7.30 மணிவரை புரோட்டோகால் வி.ஐ.பி. தரிசனமும், காலை 7.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா்.
Advertisement