செய்திகள்

திருமலைக்கு தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் வருகை

DIN

ஏழுமலையானை தரிசிக்க தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் சனிக்கிழமை திருப்பதிக்கு வந்தாா்.

தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை மாலை விமானம் மூலம் திருப்பதி வந்தாா். அவரை மாவட்ட அதிகாரிகள் மலா்ச்செண்டு அளித்து வரவேற்றனா்.

பின்னா் காா் மூலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகா் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தாா். இதையடுத்து திருமலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தனா். ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை காலை தமிழிசை செளந்தர்ராஜன் தரிசிக்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT