செய்திகள்

சபரிமலையில் தெரிந்தது மகரஜோதி

தினமணி


சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜையின் ஒருபகுதியாக இன்று மாலை 6.45 மணியளவில் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. ஜோதியைக் காண ஐயப்ப சரணம் முழக்கமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்.

மாலை 6.45 மணியளவில் பொன்னம்பலமேட்டில் பிரசித்தி பெற்ற மகரஜோதி தெரிந்தது. சன்னிதானம், பம்பை உள்பட 8 இடங்களிலிருந்து பக்தர்கள் வழிபட்டனர்.

ஜோதியின் வடிவில் ஐயப்பன் காட்சியளிக்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT