ஆராய்ச்சிமணி

தினமணி நாளிதழுக்கு நன்றி

DIN

அண்ணா நகர் கிழக்கு வ.உ.சி. நகர் பிரதான சாலையில் விநாயகர் கோயில் அருகே மக்களின் பார்வைக்கு தெரியாதவாறு தபால் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. தபால் பெட்டியை இடம் மாற்றி வைக்கக் கோரி கடந்த 14.11.2016 அன்று தினமணி நாளிதழில் ஆராய்ச்சிமணி பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தப் தபால் பெட்டியை மக்கள் பயன்படுத்தும் வகையில் இடம் மாற்றி வைத்துள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட தினமணிக்கும் இந்தப் பகுதி மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மு.ப.பத்மநாபன், அண்ணா நகர் கிழக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT