ஆராய்ச்சிமணி

இடையூறு ஏற்படுத்தும் மாடுகள்...

DIN

வில்லிவாக்கம் மேட்டுத் தெருவில் ஏராளமான மாடுகள் கட்டிவைக்கப்படுகின்றன. இந்த வழியாகத்தான் வில்லிவாக்கம் பேருந்து பணிமனை, மார்கெட், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டும். இந்த இடத்தில் மாடுகளை சிலர் கட்டிவிட்டு செல்கின்றனர். இதனால், இந்தப் பாதையை பயன்படுத்த முடியவில்லை. பெண்கள், குழந்தைகள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

ஹர்ஷவர்த்தன், வில்லிவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT