ஆராய்ச்சிமணி

தினமணிக்கு நன்றி.!!

DIN

65, 65பி ஆகிய வழித்தடங்களில் சாதரணப் பேருந்துகள் இயக்க வேண்டும் என எழுதிய கடிதம் ஆராய்ச்சிமணியில் வெளியானது. இப்போது மேற்கண்ட வழித்தடப் பேருந்துகள் சாதரணப் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. கடிதத்தை வெளியிட்ட தினமணிக்கும் நடவடிக்கை எடுத்த மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கும் நன்றி.

-கே.கனகவேல், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

திருவையாறு தமிழ்ப் பேரவை 60-ஆம் ஆண்டு விழா மாநாடு

SCROLL FOR NEXT