ஆராய்ச்சிமணி

டாஸ்மாக் பிரச்னை தீர்க்கப்படுமா?

DIN

ஆவடி காமராஜர் நகர் நெடுஞ்சாலை ஹெச்டிஎஃப்சி வங்கி எதிரில் உள்ள டாஸ்மாக் கடையில் (எண் 8731) மாலை நேரங்களில் கூட்டம் வழிவதால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடைக்குச் செல்லும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை காலையிலேயே நிறுத்திவிட்டு செல்வதால், வாகன ஓட்டிகளும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதைப் போக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.நந்தகுமார், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

SCROLL FOR NEXT