ஆராய்ச்சிமணி

முழுநேர பேருந்துகளாக மாற்றப்படுமா?

DIN

தி.ரு.வி.க. நகரில் இருந்து திருவான்மியூர் செல்வதற்கு 29சி விரிவு என்ற தடம் எண் கொண்ட பேருந்து (மொத்தம் 2 பேருந்துகள்) காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் மட்டும் இயக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தை முழுநேர பேருந்துகளாக மாற்றம் செய்யவும் குறைந்தது ஏழு பேருந்துகளையாவது இயக்கவும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி போக்குவரத்துக் கழகத்தின் பெரம்பூர் பணிமனை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார். சுப்பையா, திரு.வி.க.நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT