ஆராய்ச்சிமணி

நடவடிக்கை எடுக்கப்படுமா?

DIN

சென்னையில் பல இடங்களில் நடைபாதை நடப்பதற்கே என தெரிந்தே பலர் நடைபாதையில் வாகனங்களைச் செலுத்துவதும், நிறுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.இதனால் நடைபாதையை பயன்படுத்தும் பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக நுங்கம்பாக்கம் உத்தமர்காந்தி சாலைகளில் இது வாடிக்கையாகி வருகிறது. இதை பார்க்கும் போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?
 தி.நவநீதக்கண்ணன், ஆர்யபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT