ஆராய்ச்சிமணி

எரியாத விளக்குகள்!

DIN

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் முக்கிய ரயில் நிலையமாக மீஞ்சூர் ரயில் நிலையத்தின் நடைமேடையில் இரவு நேரத்தில் விளக்குகள் எரிவதில்லை. குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்கள் அரங்கேறுகின்றன. இதுதொடர்பாக ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

- கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT