ஆராய்ச்சிமணி

தகவல் பலகை தேவை!

DIN

தமிழகத்திலுள்ள பல ஏரிகளைத் தூர்வாரி புனரமைக்கவும், இப்பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் முடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதே சமயம், ஏரிகளைப் புனரமைக்கும்போது ஏரியின் சர்வே எண், கொள்ளளவு, பரப்பளவு, பாசன வசதி போன்ற தகவல்களைக் குறிப்பிட்டு ஏரிக்கரையில் தகவல் பலகையை வேண்டும். இதன் மூலம், ஏரிகளின் விபரங்கள் பொதுமக்களுக்கும் தெரிய வரும். குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஏரி தொடர்பான தகவல் பலகைகளை நடுவதால், ஆக்கிரமிப்புகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு.

-வி.சந்தானம், குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT