ஆராய்ச்சிமணி

தடையின்றி ரேஷன் பொருள்கள்!

DIN

மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி ரேஷன் கடைகளில் 10-ஆம் தேதிக்கு பிறகு ஒரு சில பொருள்களே கையிருப்பு உள்ளது என்று கூறுகின்றனர்.
அனைவருக்கும் அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைப்பதில்லை. இந்தப் பொருட்கள் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்துப் பொருள்களும் தடையின்றி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT